குஜராத்தில் ராணுவ வீரர்களுக்கு ஏடிஎம் மிஷினில் இருந்து கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தினம் தினம் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. ஆனால் குணமாகியவர்கள் பலரும் வீடு சென்று கொண்டுதான் உள்ளனர். இந்நிலையில், தற்பொழுது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடாவில் பாதுகாப்பு பணியில் இருந்த மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது அவர்களுக்கு மனிதர்கள் மூலமாக கொரோனா பாதிப்பும் வரவில்லை. குஜராத்தில் உள்ள ஏடிஎம் மிஷின் ஒன்றிலிருந்து இந்த கொரோனா பரவி உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அந்த 3 வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 28 வீரர்கள் தற்பொழுது தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த ஏடிஎம் தூய்மைப் படுத்துவதற்கான சீலிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஏடிஎம் மிஷினை பயன்படுத்திய அனைவரும் தாங்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…