அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பூஜையில் பிரதமருடன் பங்கேற்ற அறக்கட்டளை நிர்வாகி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை அளிக்க உ.பி. முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அண்மையில் பிரதமர் மோடி அவரகள் அடிக்கல் நாட்டு விழாவை முன்னின்று நடத்தி வைத்தார். அதிகமாக அவ்விழாவில் யாரையும் அனுமதிக்கவில்லை. அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உத்திர பிரதேச முதல்வர் ஆகியோர் மட்டுமே அம்மேடையில் பிரதமருடன் அமர அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்று பிரதமர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அவ்விழாவில் பங்கேற்ற அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் என்பவருக்கு தற்பொழுது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.எனவே உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோபால் தாஸ்க்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மேதாந்தாவின் டாக்டர் ட்ரேஹனுடன் பேசினார். சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவர் மதுரா மாவட்டதிற்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…