கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகளின் ஆன்டிபாடிகள் குறையத் தொடங்கியவுடன் மீண்டும் வைரஸால் பாதிக்கப்படலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு உருவாகும் ஆன்டிபாடிகள் ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று ஐ.சி.எம்.ஆரின் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா கூறினார்,
ஆனால், இன்று மத்திய சுகாதார அமைச்சின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ஆன்டிபாடிகள் உடலில் இருந்து குறையத் தொடங்கினால் மீண்டும் தொற்றுநோயால் தாக்கக்கூடும் என்று கூறினார்.
மேலும், ஒருவர் மனநிறைவு அடையக்கூடாது என்றும், முகக்கவசம் அணியவும் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும் வலியுறுத்தினார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…