உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தனது பதிவில், இன்று நான் கொரோனாவை பரிசோதித்தேன், அறிக்கை பாசிட்டிவ் என வந்தது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது மற்றும் அறிகுறிகள் எதுவும் இல்லை. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நான் வீட்டில் தனிமையில் உள்ளேன். கடந்த சில நாட்களில் யார் என்னுடன் தொடர்பு கொண்டார்களோ, தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி உங்கள் பரிசோதனை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…