பஞ்சாபில் ஜலாலாபாத்தின் நர்சிங் பல்கலைக்கழகத்தில் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பல்கலைகழகத்தை சுற்றிய வளாகம் முழுவதும் மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளதாகபாசில்கா சிவில் சர்ஜன் டாக்டர் குண்டன் பால் திங்களன்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கருவனூர் பரவல் அதிகரித்து கொண்டு இருக்கிறது.பாசில்கா நகரத்தில் இதுவரை நோக்கி 142 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவிகள் ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்.பல்கலைக்கழகம் அடுத்த 14 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…