இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கில் புதிதாக ஏற்பட்ட பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலக நாடுகளில் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என்று கூறலாம். தினமும் 80 முதல் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த இடத்தில், தற்போது 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 54,265 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 710பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 7,173,565 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 109,894 பேர் உயிரிழந்துள்ளனர், 6,224,792 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 838,879 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…