இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கில் புதிதாக ஏற்பட்ட பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலக நாடுகளில் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என்று கூறலாம். தினமும் 80 முதல் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த இடத்தில், தற்போது 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 54,265 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 710பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 7,173,565 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 109,894 பேர் உயிரிழந்துள்ளனர், 6,224,792 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 838,879 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…