கர்நாடக கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Published by
கெளதம்

கர்நாடக கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செயற்பட்டப்பின் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இது குறித்து, அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்தபின் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் சில நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவேன். அறிகுறிகள் இல்லாததால் பீதி இல்லை என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அண்மையில், நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட அமைச்சர்களில் இவரும் ஒருவர். இதற்கிடையில், ரயில்வே மாநில அமைச்சர் சுரேஷ் அங்கடி , பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அசோக் காஸ்தி மற்றும் பசவகல்யன் காங்கிரஸ் எம்எல்ஏ பி நாராயண் ராவ் ஆகியோர் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
கெளதம்

Recent Posts

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!

தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…

21 minutes ago

தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?

தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…

42 minutes ago

“அன்புமணி நடைப்பயணத்துக்கு தடையில்லை” – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்.!

சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…

1 hour ago

சிறுமி வன்கொடுமை – வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…

2 hours ago

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…

2 hours ago

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

3 hours ago