ஹைதராபாத்:சிங்கங்களையும் விட்டு வைக்காத கொரோனா…!

Published by
Edison

ஹைதராபாத்தின் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ஹைதராபாத்தின் நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள நான்கு ஆண் மற்றும் நான்கு பெண் ஆசிய சிங்கங்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து,பரிசோதனை செய்ததில் எட்டு சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து, சிசிஎம்பி(CCMB) இயக்குனர் மற்றும் மரபியல்,எபிஜெனெடிக்ஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இந்திய விஞ்ஞானி ராகேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில்,”மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் மூலமாக மட்டுமே இந்த எட்டு சிங்கங்களும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று  கூறினார்.

Published by
Edison

Recent Posts

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி! 

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

25 minutes ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

1 hour ago

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

2 hours ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

4 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

5 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

5 hours ago