ஹைதராபாத்தின் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ஹைதராபாத்தின் நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள நான்கு ஆண் மற்றும் நான்கு பெண் ஆசிய சிங்கங்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து,பரிசோதனை செய்ததில் எட்டு சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து, சிசிஎம்பி(CCMB) இயக்குனர் மற்றும் மரபியல்,எபிஜெனெடிக்ஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இந்திய விஞ்ஞானி ராகேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில்,”மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் மூலமாக மட்டுமே இந்த எட்டு சிங்கங்களும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…