லூதியானாவில் இருக்கும் இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா தொற்று இந்தியாவில் வேகமெடுத்து பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததை அடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு மாநிலங்கள் முடிவெடுத்து வருகின்றன.
இதனையடுத்து லூதியானாவில் கடந்த ஜூலை 26 முதல் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளோடு பள்ளிகள் தொடங்கப்பட்டன. தற்போது லூதியானாவில் உள்ள இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், பள்ளிகளில் உள்ள மற்ற குழந்தைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் கல்வித்துறை அதிகாரிகளும், பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…