குளிர்காலம் தொடங்கும் முன் ஆக்ராவில் கொரோனா முன்னெச்சரிக்கை.!

Published by
கெளதம்

குளிர்காலம் தொடங்க இருப்பதால் ஆக்ராவில் கொரோனா முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவில் இந்த மாத இறுதியில் குளிர்காலம் துவங்கும்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சத்தில், அங்குள்ள எஸ்.என். மருத்துவக் கல்லூரி தயாராகிவிட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் 140 ஐ.சி.யூ படுக்கைகள் உட்பட 280 படுக்கைகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மருத்துவமனையின் OPD நெறிப்படுத்தப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு மாறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், தாஜ்மஹால் மற்றும் பிற நினைவுச்சின்னங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், ஹோட்டல்கள் இப்போது விருந்தினர்களை வரவேற்க தயாராக உள்ளது என்பதால் அதிகமான ரயில்கள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Published by
கெளதம்

Recent Posts

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

15 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

24 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

49 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

2 hours ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

17 hours ago