டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தனது வளாகத்தில் சிகிச்சை மையம் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கமாக உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை மே மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து ஜூன் மாதம் வரை விடுமுறை இருக்கும். ஆனால் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் வரும் மே7-ஆம் தேதி முதல் விடுமுறை அளித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க உச்ச நீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், ஆர்டிபிசி ஆர் சோதனை செய்வதற்கான வசதிகள் ஆகியவற்றை மேற்கொள்ள தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் பல மருத்துவமனை படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வரும் நிலையில் தனது வளாகத்தில் சிகிச்சை மையம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…