இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 3 கொரோனர் தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட பரிசோதனை நிலைகளில் உள்ளன.
இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் ரிஷி முனிவர்கள் போல தீவிரமாக கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் பச்சை கொடி காட்டினால் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்படும்.’ என அவர் தெரிவித்தார் .
கொரோனா தடுப்பு பிரிவு, மருந்து கண்டுபிடிப்பு குழு தலைவர் டாக்டர் வி.கே.பால் கூறுகையில், ‘ தடுப்பு மருந்துகளை மத்திய அரசு மொத்தமாக வாங்கும். அதனை தவிர்த்து மாநில அரசு தனி தனியாக ஆர்டர் செய்து வாங்க கூடாது.
கொரோனா தடுப்பூசிகள் முதன் முதலில் கொரோனா போராளிகளான டாக்டர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…