கொரோனா பரிதாபங்கள் : குச்சியை வைத்து மாலை மாற்றிய திருமண ஜோடி !

Published by
Vidhusan

கொரோனா பரவலை தடுக்க குச்சியை வைத்து மாலை மாற்றிய திருமண ஜோடி.

கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால் திருமணம், கோவில் திருவிழா மற்றும் கூட்டம் சேரும் அனைத்து விசேஷங்களும் நடத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ,மும்பையை சேர்ந்த திருமண ஜோடி ஒன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக அவர்கள் குச்சியின் மூலமாக திருமண மாலையை மாற்றிக்கொண்டனர்.  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்  வெளியாகி வைரலாகி வருகிறது. பலர் இந்த திருமணத்தை கிண்டல் செய்து வருகின்றனர். திருமணத்தையே இப்படி செய்பவர்கள் முதலிரவை எவ்வாறு செய்வார்கள் என்று பலர் விமர்சித்து வருகின்றனர். 

https://twitter.com/Madan_Chikna/status/1256274696603086848?s=20

Published by
Vidhusan

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

7 hours ago