கொரோனா பரவலை தடுக்க குச்சியை வைத்து மாலை மாற்றிய திருமண ஜோடி.
கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால் திருமணம், கோவில் திருவிழா மற்றும் கூட்டம் சேரும் அனைத்து விசேஷங்களும் நடத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ,மும்பையை சேர்ந்த திருமண ஜோடி ஒன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக அவர்கள் குச்சியின் மூலமாக திருமண மாலையை மாற்றிக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலர் இந்த திருமணத்தை கிண்டல் செய்து வருகின்றனர். திருமணத்தையே இப்படி செய்பவர்கள் முதலிரவை எவ்வாறு செய்வார்கள் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.
https://twitter.com/Madan_Chikna/status/1256274696603086848?s=20
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…