மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மும்பை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவை மாநிலமாக கொண்ட மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மும்பை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அங்கு 14,355 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் 20 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அந்நகரத்தில் மொத்தம் பலி எண்ணிக்கை இதுவரை 528 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று 106 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,110 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 22171 பேர் பாதிக்கப்பட்டு, 832 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22171 பேரில் 4199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…