மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மும்பை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவை மாநிலமாக கொண்ட மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மும்பை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அங்கு 14,355 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் 20 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அந்நகரத்தில் மொத்தம் பலி எண்ணிக்கை இதுவரை 528 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று 106 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,110 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 22171 பேர் பாதிக்கப்பட்டு, 832 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22171 பேரில் 4199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…