பிரதமர் நிவாரண நிதிக்கு 501 ரூபாய் மொய் வைத்த நபர் என்னால் முடிந்த சின்ன உதவி…என்று தெரிவித்தவருக்கு சின்னது பெரியது என எதுவுமில்லை என நிவாரணம் அளித்த நபரை பெருமைப்படுத்தி நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பாரட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று 1000த்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நிதியை திரட்டும் விதமாக நாட்டு மக்களிடம் நிதியுதவி அள்ளிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
பிரதமரின் அழைப்பை அடுத்து பலரும் நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர்.அவ்வாறு நிதியுதவி அளித்தவர்களில் ஒருவர் தான் சையத் அட்டூர் ரஹ்மான் என்பவர். கொரோனா பாதிப்பிற்கு நிவாரண நிதியாக ரூ. 501 அனுப்பிய இவர் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு சின்ன உதவி என்று தெரிவித்தார்.ரஜ்மான் அளித்த நிவாரண நிதிக்கு நன்றி கூறும் விதமாக அவருக்குப் பதிலளித்த பிரதமர் சின்னது பெரிய என எதுவுமில்லை. ஒவ்வொரு தொகையும் முக்கியமே! கோவிட் 19ஐ வீழ்த்த நாம் ஒன்றுபட்டு உறுதியோடு இருப்பதையே இது காட்டுகிறது என நிவாரணம் அளித்தவரை எண்ணி பெருமையோடு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.இந்நிலையில் பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் ,கிரிக்கெட் வீரர்கள் என பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…