புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியில் வசிக்கும் 21 காவலர்களை தனிமையில் இருக்க உத்தரவு புதுச்சேரி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் அரியங்குப்பம் பகுதியில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அபகுதியில் வசிக்கும் 21 காவலர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அப்பகுதியை சேர்ந்த 21 காவலர்களும் பணிக்கு வர வேண்டாம் என புதுச்சேரி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…