கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் குறைவாக பதிவான கொரோனா உயிரிழப்புகள்.!

Published by
மணிகண்டன்

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 944 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இறப்பு எண்ணிக்கையானது 49,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும், கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 63,489 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 25  லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.

இதே போல கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 944 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இறப்பு எண்ணிக்கையானது 49,980 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 53,322 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 62 ஆயிரத்து 258-ஆக அதிகரித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

29 minutes ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

1 hour ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

3 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

4 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

4 hours ago