கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 944 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இறப்பு எண்ணிக்கையானது 49,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும், கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 63,489 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 25 லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.
இதே போல கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 944 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இறப்பு எண்ணிக்கையானது 49,980 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 53,322 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 62 ஆயிரத்து 258-ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…