இந்தியாவில் கொடிய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய பிரதமர் பல்வேறு தரப்பினருடன் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பது குறித்த ஆலோசனையை பாரத பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று (ஏப்ரல்,8)நடத்துகிறார். அப்போது, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் இன்று காலை சரிய்யாக 11 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் உரையாடுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பார்லிமென்ட்டின் லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் 5க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தின் போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடவும்,இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பல்வேறு கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்க உள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்தும் இந்த ஆலோசனை நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…