Crudebombexplosion [Representative Image]
மேற்கு வங்கத்தில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கிராமப்புற தேர்தல் நடைபெறும் இடத்தில் கச்சா வெடிகுண்டு தயாரிப்பின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹரோவா பகுதியில் உள்ள ஷாலிபூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த போலீசார் வெடி விபத்தில் காயமடைந்த இருவரும் பாசிர்ஹாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், காயமடைந்தவர் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைசம்பவங்கள் நிகழ்வதோடு பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…