Crudebombexplosion [Representative Image]
மேற்கு வங்கத்தில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கிராமப்புற தேர்தல் நடைபெறும் இடத்தில் கச்சா வெடிகுண்டு தயாரிப்பின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹரோவா பகுதியில் உள்ள ஷாலிபூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த போலீசார் வெடி விபத்தில் காயமடைந்த இருவரும் பாசிர்ஹாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், காயமடைந்தவர் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைசம்பவங்கள் நிகழ்வதோடு பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…