இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக குறைந்துகொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 8,266,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 123,139 பேர் உயிரிழந்துள்ளனர். 7,601,429 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 37,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 497 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 542,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு தான் செல்கிறது என்பதை நாம் இதன் மூலமே அறியலாம், 50ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை இருந்த தின தொற்று தற்போது 30-40 ஆக மாறியுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…