உருமாறிய கொரோனாவை “இந்திய வகை” என பதிவிடும் கருத்துகளை நீக்குங்கள் – மத்திய அரசு!

Published by
Rebekal

உருமாறிய கொரோனாவிற்கு இந்திய வகை கொடுமை என சமூக வலைதளங்களில் பதிவிட கூடிய கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸை தொடர்ந்து அண்மையில் இந்தியாவில் முதன்முதலாக பி.1.617 எனும் ஒருவகை கொரோனா கண்டறியப்பட்டது. தற்பொழுது இந்த வகை கொரோனா உலகம் முழுவதும் பரவுவதற்கான அபாயம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு இந்திய வகை கொரோனா என பலரும் தெரிவித்து வருவதுடன் சமூக வலைதளங்களிலும் இந்திய வகை கொரோனா எனும் பெயரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு இந்திய வகை கொரோனா என்று இடம்பெற்றுள்ள பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாம். இது தொடர்பாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், உலக சுகாதார அமைப்பால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அறிவியல் ரீதியான கருத்துக்களின் மூலம் இந்திய வகை கொரோனா என்று எதுவும் கிடையாது எனவும், இந்திய வகை கொரோனா என்று குறிப்பிடுவது மிகவும் தவறானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பி.1.617 வகை கொரோனா இந்திய வகை என உலக சுகாதார அமைப்பு தன்னுடைய எந்த ஒரு அறிக்கையிலும் குறிப்பிடவில்லை எனவும், சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய வகை என பதிவிட படக்கூடிய கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

16 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

17 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

18 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

19 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

21 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

22 hours ago