டெல்லி:ஹோட்டல் அறையில்  பிணமாய் தொங்கிய காதல் ஜோடி-கிடைத்த ஆதாரம்..!

Published by
Edison

டெல்லி: ஒரு ஹோட்டல் அறையில்  தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி.

டெல்லியின் நபி கரீம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் செவ்வாய்க்கிழமையன்று 30 வயது இளைஞரும் அவரது காதலியும் மின் விசிறியில்  தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

டெல்லியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியின் அறைக்குள் ஒரு காதல் ஜோடி மின் விசிறியில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த அறையிலிருந்து ஒரு கடிதத்தை கண்டுபிடித்தனர். அதில்,அவர்கள் ஒருவருக்கொருவர் காதலிப்பதாகவும், ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் கட்டாயப்படுத்தி வேறொரு ஆணுடன் அவரது திருமணத்தை நிச்சயித்ததாகவும் எழுதப்பட்டிருந்தது, என்று போலீசார் தெரிவித்தனர்.

எனவே, நடந்த சம்பவம் தற்கொலைதான் என்று உறுதி செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
Edison
Tags: sucide

Recent Posts

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

8 minutes ago

‘ஈரானில் 6 விமான நிலையங்கள், 15 ராணுவ விமானங்கள் சேதம்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…

26 minutes ago

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…

57 minutes ago

போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை.!

சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…

1 hour ago

”அண்ணா குறித்து விமர்சனம்.. பாஜகவிடம் அடகுவைக்கப்பட்ட அதிமுக” – சேகர்பாபு கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…

1 hour ago

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

2 hours ago