டெல்லியில் நவம்பர் 5-ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27-ஆம் தேதி தீபாவளி திருநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.இதற்காக ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.இதனையொட்டி டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்தது.இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது .காற்று மாசை குறைக்க டெல்லியில் நவம்பர் 5ம் தேதி வரை கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியதால் தடை விதிக்கப்பட்டுள்ளது .காற்று மாசு தரக்குறியீடு 533 புள்ளிகள் என்ற அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…