டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாக்கு கொரோனா தொற்று உறுதி.!

Published by
கெளதம்

டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சில கொரோனா அறிகுறிகள் இருந்ததால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானதாகவும் டெல்லி பாஜக தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது டிவிட்டர் பக்கத்தில், கடந்த வாரம் லேசான காய்ச்சலுக்குப் பின் நான் கொரோனா சோதனை செய்தேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா இருப்பது உறுதி என வந்துள்ளது என்று அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும், கடந்த வாரத்தில் தனிமைப்படுத்தலில் இருந்ததாக கூறினார். தற்போது அவரை தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை பரிசோதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

5 minutes ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 minutes ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

1 hour ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

4 hours ago