33 சதவீத வேலையாட்களுடன் நிறுவனத்தை செயல்படுத்தலாம்.! – டெல்லி அரசு.!

Published by
மணிகண்டன்

டெல்லியில் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஆட்களை வைத்துக்கொண்டு வேலை செய்யலாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தபட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்தியா மூளுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலை நகர் டெல்லியில் இத்வரை 4898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் பலியாகியுள்ளனர். 

நேற்று முன்தினம் முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றாற்போல அமல்படுத்த பட்டு வருகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஆட்களை வைத்துக்கொண்டு வேலை செய்யலாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தபட்டுள்ளது.

இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா டிவிட்டரில் பதிவிடுகையில் , டெல்லில் அனைத்து பகுதிகளிலும் தனியார் நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு 33 சதவீத பணியாளர்களே அனுமதிக்கப்படுவர். மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என தெரிவித்துள்ளார்.  

Published by
மணிகண்டன்

Recent Posts

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

11 minutes ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

33 minutes ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

1 hour ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

2 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

2 hours ago