தலைநகர் டெல்லியில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்.!

Published by
murugan

டெல்லியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் என டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி முதலில் 21 நாள்கள் அதாவது ஏப்ரல் 14 -ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 21 நாள்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா தாக்கம்  குறையாததால் பின்னர் மீண்டும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை  நீடித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். ஊரடங்கு காரணமாக  மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் 14 ,000 தாண்டியது.கடந்த 6 நாள்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிலும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.
டெல்லியில் கொரோனாவால் 1707 பேர் பாதிக்கப்பட்டும் , 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய அரசு  ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கருவி  பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் என டெல்லி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

3 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

10 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

12 hours ago