டெல்லியில் பல இடங்களில் சுவாசிக்க முடியத அளவிற்கு மாசு அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை இன்னும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்த மாசு அளவை கட்டுப்படுத்த டெல்லியில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட கிழமைகளில் ஒற்றை இலக்கத்தில் எண் கொண்ட வாகனங்களும், குறிப்பிட்ட கிழமைகளில் இரட்டை இலக்கம் கொண்ட வாகனங்களும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் பயன்படுத்த படுகின்றன.
இதில் பெண்கள், மாற்று திறனாளிகள், உயர் பதவி வகிப்பவர்களுக்கு இந்த வாகன கட்டுப்பாடில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இந்த வாகன கட்டுப்பாட்டிற்கு விலக்கு அழைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகன கட்டுப்பாடை மீறினால், ரூபாய் 4000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…