DKShivakumar [Image Source : Jothimani]
அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியது குறித்து கேட்டதற்கு, அதைப்பற்றி பேச போவதில்லை என டிகே சிவகுமார் பதில்.
யார் வேண்டுமானாலும் எதையாவது பேசட்டும், நான் அதை பற்றி பேசப் போவதில்லை என முதல்வர் பதவி பகிர்வு குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் பதிலளித்துள்ளார். முதல் 30 மாதம் சித்தராமையாவும், அடுத்த 30 மாதம் டிகே சிவகுமாரும் முதலமைச்சராக இருப்பார்கள் என தகவல் வெளியானது.
பதவி பகிர்வு என்ற திட்டப்படியே முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டைட் சிவகுமாரும் பதவி ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் கூறப்பட்டது. இந்த சமயத்தில், சித்தராமையா 5 ஆண்டுகள் கர்நாடக முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியதால் மேலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியது குறித்து கேட்டதற்கு, அதைப்பற்றி பேச போவதில்லை என டிகே சிவகுமார் பதில் அளித்தார். மேலும், பதவி உள்ளிட்ட கட்சி பிரச்சனைகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி கவனித்து கொள்ளும் என்றும் கர்நாடகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றுவதே தங்கள் முன்னுரிமை பணி எனவும் குறிப்பிட்டார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…