அவகாசம் தராமல் விவாகரத்து.. உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் – நீதிபதிகள் தீர்ப்பு!

மீளவே முடியாத மண முறிவு என்ற அடிப்படையில் 6 மாதம் அவகாசம் வழங்காமல் விவாகரத்து வழங்க முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
ஆறு மாதம் அவகாசம் தாராமலேயே ஒரு ஜோடியின் திருமணத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி 6 மாதம் அவகாசம் வழங்காமலேயே திருமணத்தை ரத்து செய்ய, அதாவது விவாகரத்து வழங்க முடியும் என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
விவாகரத்து தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய ஆறு மாதங்கள் கட்டாய காத்திருப்பு காலத்தை, தேவைக்கு உட்பட்டு ரத்து செய்யலாம் என்றும் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025