இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 108 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் 1,08,71,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1,55,360 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 12,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 108 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி கண்டுபிடுக்கப்பட்டு விட்டது தானே இனி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என அலட்சியமாக இருக்காமல், முறையாக சமூக இடைவெளிகளை பின்பற்றி கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…