இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 108 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் 1,08,71,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1,55,360 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 12,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 108 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி கண்டுபிடுக்கப்பட்டு விட்டது தானே இனி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என அலட்சியமாக இருக்காமல், முறையாக சமூக இடைவெளிகளை பின்பற்றி கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…