Rahul Gandhi in US [Image Source : ANI]
“மன் கி பாத்” செய்ய நான் விரும்பவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மன் கி பாத்” செய்ய நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, அவர்களுடன் (பாஜக) “மன் கி பாத்” செய்ய நான் விரும்பவில்லை என்றும் நான் நம்புவதைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை எனவும் ராகுல் காந்தி கூறினார். மேலும், ஒடிசா ரயில் விபத்து குறித்தும் பதிலத்த ராகுல் காந்தி, அவர்களிடம் (பாஜக) எதையாவது கேட்டால் அதனை பார்த்துவிட்டு பழியை நம் மீது சுமத்தி விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…