Categories: இந்தியா

கர்நாடகாவில் கனமழை எதிரொலி.! காவேரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு.!

Published by
மணிகண்டன்

கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் காவேரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட குறைவாக பெய்த காரணத்தால் காவேரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதனால் கூடுதல் தண்ணீரை திறக்க கோரி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை அதிகமாக பெய்து வருவதன் காரணமாக குடகு, மைசூர், மாண்டியா பகுதிகளில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாண்டியா பகுதியில் உள்ள அணையில் இருந்து காவேரி ஆற்றுக்கு 9,516 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 29,552 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது .

அதே போல கே.ஆர்.எஸ் அணையானது ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 95 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது . அதே பல கபினி அணைக்கும் நீர் வரத்து 20,714 அடியாக உயர்ந்துள்ளது. அணைகள் அதன் கொள்ளளவை வேகமாக எட்டி வருவதன் காரணமாக காவேரி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 12,536 கன அடியாக உயர்ந்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

5 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

6 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

7 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

8 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

8 hours ago