Categories: இந்தியா

கனமழையால் தத்தளிக்கும் தலைநகர்.. யமுனை நதியில் வரலாறு காணாத வெள்ளம்.!

Published by
மணிகண்டன்

கனமழையால் டெல்லியில் யமுனை நதியில் இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீரின் அளவு உச்சவரம்பை எட்டியுள்ளது . 

கடந்த சில நாட்களாக வடஇந்தியாவில் கனமழை கொட்டி தீர்த்து பல்வேறு மாநிலப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் மழைநீர் புகுந்த இடங்களில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வரும் அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது.

டெல்லியில் கனமழை காரணமாகவும், ஹரியானா மாநிலத்தில் உள்ள அணையில் இருந்து நீர் அதிகளவில் வெயியேற்றப்படுவதாலும் யமுனை நதிக்கரையில் இரு பகுதிகளிலும்  உச்சவரம்பு நிரம்பி வருகிறது.

நேற்று (புதன்கிழமை) இரவு 10 மணியளவில் யமுனை நதிக்கரையின் உச்சவரம்பு 208.05 மீட்டராக உயர்ந்தது, இது 1978க்கு பிறகு அதிகபட்ச அளவாகும். அந்த சமயம் 207.49 மீட்டர் வரை நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. கனமழை, யமுனை ஆற்றின் நீர் நிரப்புவது தொடர்பாக, மாநில துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

2 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

27 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

50 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

1 hour ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

16 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

17 hours ago