தொழிலாளர் பற்றாக்குறை.! 12 மணி நேரம் வேலை.!

Published by
Dinasuvadu desk

மஹாராஷ்டிராவில் தொழிலாளர் பற்றாக்குறையை உள்ள தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதி.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்து மூடப்பட்டது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறையாததால் மூன்றாவது முறையாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், மத்திய அரசு சில தளர்வுகள் கொடுத்து நிபந்தனையுடன் அலுவலகங்கள்,தொழிற்சாலைகள்  இயக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பல தொழிற்சாலைகள் 50 % தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் தொழிற்சாலைகளில் ஜூன் 30 வரை 12 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்ய மகாராஷ்டிரா அரசு அனுமதித்துள்ளது.

இதனால் கூடுதல் நான்கு மணிநேரங்களுக்கு தொழிலாளர்களுக்கு வழக்கமான ஊதியத்தை இரட்டிப்பாக கொடுக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

56 minutes ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

1 hour ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

4 hours ago