Categories: இந்தியா

பீகார் முதல்வர் நடைப்பயிற்சியின் போது, பாதுகாப்பை உடைத்து சென்ற பைக்… இருவர் கைது.!

Published by
Muthu Kumar

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இன்று நடைப்பயிற்சியின் போது பைக்கில் வந்த நபர்கள் பாதுகாப்பை தாண்டி சென்றதால் பரபரப்பு.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இன்று காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று பைக்கில் வந்த நபர்கள், முதல்வரின் பாதுகாப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்காக இருவரும் பாட்னா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக்கில் வந்த நபர்கள் கிட்டத்தட்ட பீகார் முதல்வரை மோதியிருக்கக்கூடும்.

அதே நேரம் நிதிஷ் குமார் தன்னைக் காப்பற்றிக்கொள்ள சட்டென நடைபாதையில் குதித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் சர்குலர் சாலைக்கு அருகில் அரசியல் தலைவர்கள் வசிக்கும் பகுதியில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் பைக்கில் வந்த இருவரையும் உடனடியாக கைது செய்தனர், இந்த சம்பவம் குறித்து இருவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Published by
Muthu Kumar

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago