Bihar CM [Image- TOI]
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இன்று நடைப்பயிற்சியின் போது பைக்கில் வந்த நபர்கள் பாதுகாப்பை தாண்டி சென்றதால் பரபரப்பு.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இன்று காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று பைக்கில் வந்த நபர்கள், முதல்வரின் பாதுகாப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்காக இருவரும் பாட்னா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக்கில் வந்த நபர்கள் கிட்டத்தட்ட பீகார் முதல்வரை மோதியிருக்கக்கூடும்.
அதே நேரம் நிதிஷ் குமார் தன்னைக் காப்பற்றிக்கொள்ள சட்டென நடைபாதையில் குதித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் சர்குலர் சாலைக்கு அருகில் அரசியல் தலைவர்கள் வசிக்கும் பகுதியில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் பைக்கில் வந்த இருவரையும் உடனடியாக கைது செய்தனர், இந்த சம்பவம் குறித்து இருவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…