மத்திய சுகாதார துறை அமைச்சகம் சார்பில், இ -சிகெரெட்டின் தடை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதமானது, மாநில மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திற்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ப்ரீத்தி சுதன் எழுதியுள்ளார். அதில், ‘மத்திய அரசானது, இ சிகெரட் பயன்பாட்டிற்கு தடை விதித்தும், அதனை தயாரிப்பதற்கும் தடை விதித்தது.
இதற்கென அவரச சட்டமும் கொண்டுவந்தது. மேலும், இந்த அவரச சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இ – சிகெரெட் பயன்பாடு குறித்து, பள்ளி கல்லூரிகளில் மாதம்தோறும் ஆய்வு நடத்தவேண்டும் ‘ என கூறப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…