ஹரியானாவில் கல்வி அமைச்சர் கன்வார் பாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. அதிலும் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் நடிகர்கள் பணம் படைத்தவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரானா தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஹரியானாவில் உள்ள கல்வி அமைச்சர் கன்வர் பால் அவர்களுக்கு கடந்த இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தும்மாறு கேட்டுக் கொண்டுள்ளார். தன்னிடம் தோன்றிய சில அறிகுறிகளுக்கு பிறகு அவர் சோதனை மேற் கொண்டதாகவும் அது தற்பொழுது நேர்மறையாக திரும்பி உள்ளதால் தயவு செய்து அருகில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறும், சோதனை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…