கான்பூர் பகுதியில் பதுங்கியிருந்த 8 குண்டர் படையினர்களை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள பிக்ரு எனும் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் காட்டு பகுதியில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல ரவுடியான விகாஸ் துபாய் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கான்பூரில் உள்ள பிக்ரு கிராமத்தில் ரவுடி பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட இடத்திற்கு, டிஎஸ்பி தேவேந்திரன் உட்பட சிலர் குழுவாக சென்று உள்ளனர்.
இவர்கள் வருவது முன்பே அறிந்த ரவுடி கும்பல் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் டிஎஸ்பி உட்பட 8 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் ரவுடிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி அவாஸ்தி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…