கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த பாப்பன் ஓமணச்சேட்டன் என்பவர் பல ஆண்டுகளாக யானை பாகனாகவும்,அதனை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.அந்த வகையில்,’கஜவீரன் பிரம்மதத்தன்’ என்ற யானையை கடந்த 25 ஆண்டுகளாக பராமரித்து வந்தார்.
இந்நிலையில்,ஓமணச்சேட்டன் புற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.இதனையடுத்து,அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அப்போது,அங்கு வந்த கஜவீரன் பிரம்மதத்தன் பாகன் ஓமனச்சேட்டன் உடலைப்பார்த்து கண் கலங்கியபடி,தனது தும்பிக்கையை உயர்த்தி கண்ணீர் ததும்ப யானை இறுதி வணக்கம் செலுத்தியது.
இதனைக்கண்டதும்,பாகனின் உறவினர்கள் மேலும் கதறி அழுதனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…