Categories: இந்தியா

ஜார்கண்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜார்கண்ட் மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக ஜார்கண்ட் மாநில நிதியமைச்சர் டாக்டர் ராமேஷ்வர் ஓரான், அவரது மகன் ரோஹித் ஓரான், நெக்ஸ்ஜென் உரிமையாளர் வினய் சிங், மதுபான வியாபாரி யோகேந்திர திவாரி ஆகியோருக்கு தொடர்புள்ள இடங்களில் அமலாக்கத்துறை  சோதனை  நடத்தி வருகிறது.

ஹர்முவில் உள்ள மதுபான வியாபாரி யோகேந்திர திவாரியின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இது தவிர, ராஞ்சி, தியோகர், தும்கா, கொல்கத்தா, தன்பாத் மற்றும் கோடா மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் சுமார் 32 இடங்களில் ரெய்டு நடக்கிறது. சிஆர்பிஎஃப்-ன் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

3 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

4 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

5 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

6 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

6 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

7 hours ago