Enforcement Department[File iamge]
ஜார்கண்ட் மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக ஜார்கண்ட் மாநில நிதியமைச்சர் டாக்டர் ராமேஷ்வர் ஓரான், அவரது மகன் ரோஹித் ஓரான், நெக்ஸ்ஜென் உரிமையாளர் வினய் சிங், மதுபான வியாபாரி யோகேந்திர திவாரி ஆகியோருக்கு தொடர்புள்ள இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
ஹர்முவில் உள்ள மதுபான வியாபாரி யோகேந்திர திவாரியின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இது தவிர, ராஞ்சி, தியோகர், தும்கா, கொல்கத்தா, தன்பாத் மற்றும் கோடா மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் சுமார் 32 இடங்களில் ரெய்டு நடக்கிறது. சிஆர்பிஎஃப்-ன் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…