இன்ஜினியர்கள் தினமான இன்று இன்ஜினியர்கள்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொறியியலின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்ரீ எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினமான செப்.15 ஆம் தேதி நாடு முழுவதும் இன்ஜினியர்கள்(பொறியியல்) தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி,இன்று ‘இன்ஜினியர்கள் தினம்’கொண்டாடப்படுகிறது.பலரும் இன்ஜினியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,இன்ஜினியர்கள்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“கடின உழைப்பாளிகளான இன்ஜினியர்கள் அனைவருக்கும் இன்ஜினியர்கள் தின வாழ்த்துக்கள். நமது உலகத்தை சிறப்பாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்படுத்துவதில் அவர்களின் முக்கிய பங்குக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. குறிப்பிடத்தக்க ஸ்ரீ எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் மற்றும் அவரது சாதனைகளை நினைவு கூர்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…