அத்தியாவசியப் பொருட்கள் இருப்பை உறுதி வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்

Published by
பாலா கலியமூர்த்தி

அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் உள்துறை செயலாளர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் துரித நடவடிக்கைகள் எடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்தியாவசிய கையிருப்புகள் கட்டாயம் நீங்கள் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கு காலம் நீடிக்கபடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு கடிதம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் பதுக்களை தடுக்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் இருக்கும் போது தற்போது அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதாய் உறுதி செய்ய என்ற கடிதம் ஊரடங்கு நீடிக்கமட்டுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

31 seconds ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

45 minutes ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

1 hour ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

2 hours ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

2 hours ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

3 hours ago