பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்புகள்

Published by
லீனா

நிதியறிக்கை என்பது, ஒரு நிறுவனத்தின் அல்லது அரசின் ஒரு ஆண்டிற்கான அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான நோக்கங்கள் அல்லது திட்டங்களை குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்காக பணம் மற்றும் பொருளை திட்டமிட்டு முதலீடு செய்வது ஆகும்.
இன்று அனைவரும் அனைத்து துறைகளிலும் வேலை செய்து வருகின்றனர். நிதியறிக்கை மூலம் பல நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதுடன், அதற்காக செலவழிக்கப்படுகிற பணமும், அரசிற்கும் மக்களுக்கும் பயனுள்ளதாகவும், ஒரு நிறுவனமோ அல்லது அரசோ குறித்த காலத்திற்குள், அதற்கென்று குறித்த பணத்தையோ அல்லது பொருளையோ சரியான முறையில் பயன்படுத்த உதவுகிறது.
இவ்வாறு திட்டமிட்டு செயல்படுவதன் மூலம், அரசோ அல்லது மற்ற நிறுவனங்களோ தங்களின் நோக்கங்களையும் திட்டங்களையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிறைவேற்ற உதவியாக இருக்கும்.

Published by
லீனா

Recent Posts

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

56 minutes ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

2 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

3 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

3 hours ago

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

6 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

6 hours ago