இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் மாநில அரசு அந்தந்த மாநிலத்தில் கொரோனா தடுப்புக்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மருத்துவர்கள் ,செவிலியர்கள் , காவல்துறை மற்றும் துப்பரவு தொழிலார்கள் என பலர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்றுடன் ஓய்வு பெற உள்ள 2000 துப்பரவு தொழிலார்களின் பணியை மேலும் 3 மாதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நீடித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஓய்வுபெறும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை 2 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…