533 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பல முக்கியமான தரவுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அலோன் கால் தெரிவித்துள்ளார்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் தவழ்கிறது. அந்தவகையில், இந்த போனை பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக முகநூல் பக்கத்தை பயன்படுத்துவதுண்டு,
இந்நிலையில், பேஸ்புக் பயனர்களில் 53 கோடி க்கும் அதிகமானோரின் தொலைபேசி எண்கள் டெலிகிராம் போட் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதர்போர்டின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அலோன் கால் கூறுகையில், தரவுகளில் இலட்சக்கணக்கான இந்திய பயனர்கள் உள்ளன என்றும், 533 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பல முக்கியமான தரவுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என்றும், இந்த விவரங்கள் அனைத்தும் 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட சிக்கலை பேஸ்புக் சரி செய்வதற்கு முன்பு பெறப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…