Telungana Train Accident [Image source : ANI]
தெலுங்கானாவிலஓடும் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தில் இருக்கும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவில், ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலானது, பொம்மைப்பள்ளி மற்றும் பகிடிப்பள்ளி ஊர்களுக்கு இடையில் சென்று கொண்டு இருக்கும் போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அந்த ரயிலின் S4, S5, S6 ஆகிய பயணிகள் கோச்சில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்ற்னர்.
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…