Telungana Train Accident [Image source : ANI]
தெலுங்கானாவிலஓடும் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தில் இருக்கும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவில், ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலானது, பொம்மைப்பள்ளி மற்றும் பகிடிப்பள்ளி ஊர்களுக்கு இடையில் சென்று கொண்டு இருக்கும் போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அந்த ரயிலின் S4, S5, S6 ஆகிய பயணிகள் கோச்சில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்ற்னர்.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…