அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளைஅரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகிறார்.ட்ரம்புடன் அவரது மனைவி மெலனியாவும் வருகிறார். 24 , 25 ஆகிய இரு நாட்கள் ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதிபர் ட்ரம்ப் பார்வையிடும் தாஜ்மஹால், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் துணை ராணுவ படையினர், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பயணத்தின் பொது பிரதமர் மோடி , அதிபர் ட்ரம்ப் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் நாளை வருவதையொட்டி சாலையோரங்களில் வரவேற்பு பேனர்கள் , இரு நாடுகளின் கொடிகள், சுவர்களில் ஓவியங்கள்மற்றும் தற்காலிகமாக அலங்கார வளைவுகள் என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் கலந்து கொள்ள உள்ளார்.
அந்த மைதானத்துக்குச் செல்லும் வழியில் பல அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட அலங்கார வளைவு ஒன்று காற்றின் வேகம் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…