சொந்த ஊரால் ஒதுக்கப்பட்ட குடும்பம்…! குடும்பத்தினர் முன்பே துடி துடித்து இறந்த கொரோன நோயாளி…!

Published by
லீனா

நோய் தொற்று காலத்தில், சில இடங்களில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, மடிந்து போவது மனித உயிர்கள் மட்டுமல்ல, மனிதாபிமானமும் தான். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நோய் தொற்று காலத்தில், சில இடங்களில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, மடிந்து போவது மனித உயிர்கள் மட்டுமல்ல, மனிதாபிமானமும் தான்.

அந்த வகையில், ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியில், ஆசிரிநாயுடு என்ற கூலி தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் தான் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.  அனால்,அந்த கிராம மக்கள், அவரை ஊருக்கு வெளியே, குடிசையில் தங்குமாறு தெரிவித்துள்ளனர்.

இவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில், மூச்சு விட முடியாம திணறி உள்ளனர். இதனை பார்த்த கூலித்தொழிலாளியின் மகள், அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். சிறிது நேரத்திலேயே ஆசிரிநாயுடு, துடிதுடித்து, மனைவி மற்றும் பிள்ளையின் கண் முன்பாக உயிரிழந்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

37 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago