நோய் தொற்று காலத்தில், சில இடங்களில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, மடிந்து போவது மனித உயிர்கள் மட்டுமல்ல, மனிதாபிமானமும் தான்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நோய் தொற்று காலத்தில், சில இடங்களில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, மடிந்து போவது மனித உயிர்கள் மட்டுமல்ல, மனிதாபிமானமும் தான்.
அந்த வகையில், ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியில், ஆசிரிநாயுடு என்ற கூலி தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் தான் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அனால்,அந்த கிராம மக்கள், அவரை ஊருக்கு வெளியே, குடிசையில் தங்குமாறு தெரிவித்துள்ளனர்.
இவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில், மூச்சு விட முடியாம திணறி உள்ளனர். இதனை பார்த்த கூலித்தொழிலாளியின் மகள், அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். சிறிது நேரத்திலேயே ஆசிரிநாயுடு, துடிதுடித்து, மனைவி மற்றும் பிள்ளையின் கண் முன்பாக உயிரிழந்துள்ளார்.
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…