பொறி வைத்து பிடித்த சிபிஐ.! கைதான வருமான வரித்துறை அதிகாரிகள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜஸ்தானில் வருமானவரித்துரை அதிகாரி லஷ்மண் சிங், வருமானவரி ஆய்வாளர் பிரேம் சுக் திதெல், இவர்கள் இருவரும் நாக்பூரில் பணியாற்றுபவர்கள், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் சுரேஷ் பரீக் ஆகிய 3 போரையும் சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது. அதாவது புகார் அளித்த நபரிடம் இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் கணக்கில் உள்ள சிலபல விவகாரங்களை சரிக்கட்ட ரூ.5 லட்சம் கொடுத்தால் சரி செய்யலாம் என்றும் இதனை சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் மூலம் கொடுக்குமாறும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இந்த தகவலை அடுத்து புகார் அளித்த நபரிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளைக் கொடுத்து ஆடிட்டரிடம் கொடுக்குமாறு அனுப்பியுள்ளனர். அப்போது ரூ.4 லட்சத்தை ஆடிட்டர் பெறும்போது சிபிஐ-யிடம் ஆடிட்டர் சிக்கினார். பின்னர் ஆடிட்டர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் வருமான வரி அதிகாரிகளான சிங் மற்றும் திதெல் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த சோதனையில் மேலும் சில ஆதாரங்கள் சிக்கியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

9 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

10 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago