பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பில் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மருத்துவர்கள் பான் இந்தியா ரிலே உண்ணாவிரதத்தை (IMA) இந்திய மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மத்திய மருத்துவ கவுன்சில் (சி.சி.ஐ.எம்) வெளியிட்டுள்ள அறிவிப்பை எதிர்த்து, ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
குறுகிய கால பயிற்சி எடுத்து ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது ஆபத்து என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.”Save Healthcare India Movement” தொடங்க இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) நாடு முழுவதும் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் உடனடி உத்தரவுகளை அளித்து வருவதாக மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.எம்.ஏ நாடு முழுவதும் ஒரு பெரிய விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தும். ஏனெனில் இது மக்களின் சுகாதார பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். பிப். 1 முதல் 24×7 உண்ணாவிரதத்தில் அமர மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். நாடு முழுவதும் இந்த விவகாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.எம்.ஏ சுவரொட்டிகளையும் பதாகைகளையும் வெளியிடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…